Tuesday, March 1, 2011

நம்பிக்கை

வீரச்சமர் புரியாமல்
வீரப்புலியொன்றையும் பெற்றெடுக்காமல்
வீரமண்ணில் விதைபொறுக்கி
சேமிக்கின்றேன்
தினம் ஒன்றாய்.
என்றாவது  அவை
முளைத்தெழுந்து நிழல்கொடுத்து
துயிலவைக்கும்
எனும் நம்பிக்கை
எனை தினமும் வாழ்விக்கும்

No comments:

Post a Comment