Monday, January 31, 2011


பயணம் செய்கையிலும்
பிள்ளைப் பசி
போக்கத் தவறாளே!

பாதி உறக்கத்திலும்
மக்கள்
ஞாபகம் குறையாளே!

சொந்தப் பிள்ளையென்று
அவளுக்கு
எந்தப் பிள்ளையுண்டு?

அந்தந்த நேரத்திலே
வரும் பிள்ளையை
அணைத்து மகிழ்ந்திடுவாள்!


அடடா,
அவளல்லவா தாய்,
அவளே
"உலக" தாய்.

அவளே தாய்,
அவளை வணங்கு.

அவளுக்கு
நீ மட்டுமா குழந்தை?

அழுது அடம்பிடித்தால்,
கண்ணே உனக்கு
கள்ளிப் பாலுண்டு!

அவளுக்கு விடுமுறை ஏது?

பள்ளியறைகளிலும்
பல குழந்தை
படுத்தபடி பால் கேட்கும்.

துள்ளி வருகையிலும்
துளித் துளிய்யாய்
தீண்டிப் பெறுவதுண்டு.

உரசிச் செல்கையிலும்
ஒரு துளி
உண்டு பசியாறும்.

நடந்து போகையிலும்
நாவால்
நக்கிப் பசியடங்கும்.

சிவந்ததாய், கனந்தததாய்,

உயர்ந்ததாய், வளர்ந்ததாய்,
உருத்ததாய், வலுத்ததாய்,

சிறுத்ததாய், பெருத்ததாய்,
மணத்ததாய், இனித்ததாய்,

சினத்ததாய், குணத்ததாய்,
வெளுத்ததாய், பழுத்ததாய்,

சிறியதாய், பெரியதாய்,
இளையதாய், முதியதாய்,

புதியதாய், பழையதாய்,
கனியதாய், காயதாய்...

அந்தத் தாய்க்கு
எத்தனைக் குழந்தைகள்?

நாள்தோறும் அவற்றுக்கும்]
'அமுது' ஊட்ட வேண்டாமா?



அவள் தாய், அவளை வணங்குங்கள் !


அவள் தாய்,
அவளை வணங்குங்கள் !

அவள் தாய்,
அவளை வணங்கு.

அவளில்லை என்று
அழுது அரற்றாதே!

அவளுக்கு
நீ மட்டுமா குழந்தை?
"உலகமே"
அவள் குழந்தை.

அவள்,
சாதாரண தாய் அல்லள்.
அருள்த் தாய்.

தமிழினமே


தமிழினமே
வீரத் தமிழினமே!
உன் கூரத்தை எங்கே
மழுங்கடித்தாய்.

தமிழினமே
மானத் தமிழினமே!
உன் மானத்தின் பொருளை ஏன்
மறந்துவிட்டாய்.

உன் இனமே அழிவெய்த
உன் குலமே பழிகொள்ள
உன் நாணத்தை எப்படி
தொலைத்துவிட்டாய்.

பாம்புக்குத் தலையும்
மீனுக்கு வாலையும் காட்டி
வாழ ஆரம்பித்த
விலாங்கே,
உன் உடம்பை
யாருக்குப் பந்தியிட
வளர்த்து வருகிறாய்

(ஐந்து பேருடன் சென்ற )
பாஞ்சாலியை
கண்ணகி என்று
கவிபாட உனக்கு
தமிழ் எப்படித் துணை நின்றது?

துச்சாதனனை கண்ணனென்பாய்,
துரியோதனனை தர்மனென்பாய்,
சகுனியையே சகோதரனென்பாயோ?



தமிழினமே
தலைவனை பலியிட்டு
அடுத்தொருவனை ஆதரித்து,
அவனையும் அழித்துவிட்டு
இன்னும் யார்யாருக்கு
வலைவிரிக்க வாழ்கின்றாய்!

ஓட்டைப் படகு நீ,
உன் இனக்கப்பலை
எப்படி இழுத்து வர முடியும்?

அலையில் தள்ளாடும்
உன்னால்
கரை எப்படி
காண முடியும்?

இருளில் நிற்கும் உனக்கு
திசைகள் எப்படித் தெளிவாகும்?

வெறும் ஊன்
தசைகாட்டி வாழும் நீ
திசைகாட்டுவது எப்படி இயலும்?

இளைய பிஞ்சுகள்
கிளைப் பாதைகளில்
எவ்வழி தேர்ந்து ஏகுவது?


தமிழினமே!
பண்பாடு என்ற சொல்லின்
பதம் மாற்றிப் புணர்ந்தாய்.

விடுதலையின் பொருளை
விபரீதமாக்கினாய்.

நாணம் துறந்தாய்,
மானம் மறந்தாய்.
உலக பந்தங்களில்
உணர்விழந்து போனாய்.

உலக(நாத)பந்தங்களில்
உணர்வழிந்து பறந்தாய்.

உன்னை நம்பிய
கொடிகளுக்கு நீயா
கொம்பாவாய்?

ஓடுடைத்து வெளிவரும்
குஞ்சுகள்க்கு நீயா
தாயாவாய்?

தளர்நடையிடும்
தலைமுறைகளுக்கு நீயா
வழிகாட்டி?

தடுமாறும்
உன் படிக்கட்டுகள்
எந்தச் சிகரத்துக்கு
இட்டுச் செல்லும் ?

துரோகங்களே
உன் வாழ்க்கை.

தலைவனின் தாழ்வு
உனக்கு வாழ்வு.

தோழமையின் துன்பம்
உனக்கு இன்பம்.

உன் மக்கள்
சோகத்தில் மடியும்போது..

தலைமைப் பதவியிடம்
மோகத்தில் நீ
மூழ்கிக் கிடக்கிறாய்.

உப்பரிகையில்
உற்சாகமாய்...

ஊர்வலத்தில்
உல்லாசமாய்...

உரசல்களில்
சல்லாபமாய்.. நீ.


தலை தாழ்ந்த தமிழினமே,

ஓருண்மை அறி.
அநீதி
அழிந்தே தீரும்.

உன் துரோகங்களுக்கு
உரிய தண்டனைகளை
அடைந்தே தீர்வாய்.

தமிழ் வாழும்.
இந்தத் தரணியும் வாழும்..

பசப்பு மொழிகளும்
பச்சைப் பொய்களும்
வஞ்சகங்களும்
துரோகங்களும்.....!?

நாளை காணட்டும் நாடு.

Sunday, January 30, 2011

தமிழினமே வீரத் தமிழினமே!


தமிழினமே
வீரத் தமிழினமே!
உன் கூரத்தை எங்கே
மழுங்கடித்தாய்.

தமிழினமே
மானத் தமிழினமே!
உன் மானத்தின் பொருளை ஏன்
மறந்துவிட்டாய்.

உன் இனமே அழிவெய்த
உன் குலமே பழிகொள்ள
உன் நாணத்தை எப்படி
தொலைத்துவிட்டாய்.

பாம்புக்குத் தலையும்
மீனுக்கு வாலையும் காட்டி
வாழ ஆரம்பித்த
விலாங்கே,
உன் உடம்பை
யாருக்குப் பந்தியிட
வளர்த்து வருகிறாய்

(ஐந்து பேருடன் சென்ற )
பாஞ்சாலியை
கண்ணகி என்று
கவிபாட உனக்கு
தமிழ் எப்படித் துணை நின்றது?

துச்சாதனனை கண்ணனென்பாய்,
துரியோதனனை தர்மனென்பாய்,
சகுனியையே சகோதரனென்பாயோ?



தமிழினமே
தலைவனை பலியிட்டு
அடுத்தொருவனை ஆதரித்து,
அவனையும் அழித்துவிட்டு
இன்னும் யார்யாருக்கு
வலைவிரிக்க வாழ்கின்றாய்!

ஓட்டைப் படகு நீ,
உன் இனக்கப்பலை
எப்படி இழுத்து வர முடியும்?

அலையில் தள்ளாடும்
உன்னால்
கரை எப்படி
காண முடியும்?

இருளில் நிற்கும் உனக்கு
திசைகள் எப்படித் தெளிவாகும்?

வெறும் ஊன்
தசைகாட்டி வாழும் நீ
திசைகாட்டுவது எப்படி இயலும்?

இளைய பிஞ்சுகள்
கிளைப் பாதைகளில்
எவ்வழி தேர்ந்து ஏகுவது?


தமிழினமே!
பண்பாடு என்ற சொல்லின்
பதம் மாற்றிப் புணர்ந்தாய்.

விடுதலையின் பொருளை
விபரீதமாக்கினாய்.

நாணம் த்றந்தாய்,
மானம் மறந்தாய்.
உலக பந்தங்களில்
உணர்விழந்து போனாய்.

உன்னை நம்பிய
கொடிகளுக்கு நீயா
கொம்பாவாய்?

ஓடுடைத்து வெளிவரும்
குஞ்சுகள்க்கு நீயா
தாயாவாய்?

தளர்நடையிடும்
தலைமுறைகளுக்கு நீயா
வழிகாட்டி?

தடுமாறும்
உன் படிக்கட்டுகள்
எந்தச் சிகரத்துக்கும்
இட்டுச் செல்லாது.

துரோகங்களே
உன் வாழ்க்கை.

தலைவனின் தாழ்வு
உனக்கு வாழ்வு.

தோழமையின் துன்பம்
உனக்கு இன்பம்.

உன் மக்கள்
சோகத்தில் மடியும்போது
தலைமைப் பதவியிடம்
மோகத்தில் நீ
மூழ்கிக் கிடக்கிறாய்.

உப்பரிகையில்
உற்சாகமாய்...

ஊர்வலத்தில்
உல்லாசமாய்...

உரசல்களில்
சல்லாபமாய்.. நீ.


தலை தாழ்ந்த தமிழினமே,

ஓருண்மை அறி.
அநீதி
அழிந்தே தீரும்.

உன் துரோகங்களுக்கு
உரிய தண்டனைகளை
அடைந்தே தீர்வாய்.

தமிழ் வாழும்.
இந்தத் தரணியும் வாழும்..

பசப்பு மொழிகளும்
பச்சைப் பொய்களும்
வஞ்சகங்களும்
துரோகங்களும்.....!?

Sunday, January 23, 2011

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

Wednesday, January 19, 2011

ulaka jaadhikaLe

வேதாரண்யம் இராஜாஜி பூங்கா
கவியரங்கம்


cyf $hjpfBs xd;W TLA;fs;
cyf $hjpfspy; xd;W Fiwa[A;fs;.

$hjpfs; xHpg;Bghk;
thUA;fs; thUA;fs;
vy;yh $hjpfSk;.

cdf;Fk; vdf;Fk;
xBu cwt[
bkhHp.
cdf;Fk; vdf;Fk;
xBu gif
jkpH;.

bre;jkpHpy;
murhad khw;wk;
brk;bkhHp jkpH;.
gd;dhl;Lg; gazepiyaj;jpy;
tpyf;fg;gl;l brhy;
jkpHd;.

g[ypfspd; vz;zpf;if
Fiwe;J tpl;lJ-
ne;jpah ftiy.
kpUff; fhl;rp rhiyapy;
fhypahapUf;fpwJ-
g[ypf;Tz;L.

kspiff; filapy;
rp gp I tprhuiz-
g[ypah? g[spah?

mgaf; Fuy; Bfl;Ltplhky;
bfhSj;J
Mapuk;thyh.

mtu;fSf;F
mq;ryp brYj;jpdhy;Tl
eP
tPud;jhd;.

g[jpa mfuhjp...
tPu tpyA;F-
eha;,
btw;wp tpyA;F-
eup.

Bjhy;tpfs;
qhdk; jUk;.
ekf;F kl;Lk;
kuzk;.

fz;zPu; tpll;Lk;
fjwp mHl;Lk;...
fhrhfptpLk;
fhfpjA;fs;.

fj;jupf;fha[k; tpw;Fk;
mg;goBa
Jg;ghf;fpa[k; tpw;Fk;-
mz;il ehLfs;.

Md;ldpf;Fk;
Mz;lu;rDf;Fk;
nilapy;-
ne;jpah.

E]Wehs; Btiy
xUUgha; muprp-
cdf;bfd;d ftiy.

khdhl kapyhl
kJf;filapy; ePahl-
thH;f $dehafk;.

cyf $hjpfBs xd;W TLA;fs;
cyf $hjpfspy; xd;W Fiwa[A;fs;.

$hjpfs; xHpg;Bghk;
thUA;fs; thUA;fs;
vy;yh $hjpfSk;.
mjd;Bgu;-
jkpH;r; rhjp.