என் அம்மா!
மீண்டும் ஒரு முறை வேண்டும் அம்மா -உன் கருவறை!
என்றும் நான் மழலை அம்மா -நீ வாழும் வரை!
இரவிலும் பகலிலும் என்னகென துடித்தை!
கனவிலும் நான்
அழுதால்
திடுக்கிட்டு
விழித்தாய்!
எந்த தவமும்
நான் – செய்ய வில்லை
உன்னை பெறுவதற்கு !
இனி
எந்த வரமும் தேவை இல்லை – போதும் நீ என்னக்கு!
கடவுள் கொடுத்த
கருணை யாவும் உன் – கண்ணில் ஒளிர்கிறது !
எந்த உலகம்
மறந்த பாசம் நேசம் உன்னுள்
இருக்கிறது !
என்னை பத்து மாதம் உன்னக்குள் வைத்தாய்!
உன் உயிரை பிடித்து
எனக்கு அழைப்பு
விடுத்தாய் !
உன் தியாகம் சொல்ல மொழிகள்
இல்லை !
உன்னை போல ஒரு ஜீவன் இல்லை !
மீண்டும் ஒரு முறை வேண்டும்
அம்மா -உன் கருவறை !
- ஒரு இணையத்தில் இருந்து எடுத்தது
No comments:
Post a Comment